Shiva and Mithra travel to Chennai in search of their dreams. They meet through an unexpected opportunity and reach an agreement. Slowly, their love blossoms, and they face countless challenges before they win in love.சிவாவும் மித்ராவும், தத்தம் கனவுகளை தேடி சென்னைக்கு செல்கிறார்கள். ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சந்திக்க நேரிட இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள். மெதுவாக காதல் மலர, எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு காதலில் வெல்கிறார்கள்.